29.2 C
Batticaloa
Thursday, February 5, 2026

அன்பு

0
752

 

 

 

 

 

நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
சில வேளை கொஞ்சவும்…

நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்
சில வேளை அடாவடி செய்யவும்…

அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ள
அதீத அன்பு தான்…

அப்படிப்பட்ட தருணங்கள்
என்றுமே பேரழகு தான்….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks