குறிச்சொல்: நீர்மை
பருவத்தே பயிர் செய்…
நம்ம வாழ்க்கைல எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதில ஒண்டு தான் timing என்கிற காலம். எந்த விஷயமும் அந்த அந்த காலத்தில நடக்காம வேறொரு காலத்தில நடக்கிறப்போ அது நடக்கிறதில அர்த்தமே...
அப்புவும் நானும்
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ...
புன்னகை
வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு
எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை
மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...
அன்பு அநாதை இல்லைங்க
"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு...
எல்லாமும் ஆகிறாய் நீயே
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய்
தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்
கற்க வைத்து எனக்குஆசானுமானாய்
சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்
வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்
மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்
கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்
ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய்
புலவனின் புகழுமானாய் நாடார்க்கு புத்துணர்வுமானாய்
எப்போதைக்கும் பற்றுமானாய் இப்போதைக்கு போதையுமானாய்
எழுதும் பொழுதெல்லாம் காவியமானாய்
எழுதா...
ஏதோ ஒரு வலி
இது வரிகள் அல்ல வலிகள்....ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது....கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல...ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி...எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும்...
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில பயம் இருக்கத்தான்...
பிரார்த்தனைகள் நிறைவேறுமா?
எனது பழைய பதிவுகளில் ஒன்று ....
//அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்....
மௌனம்
வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால்
காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்!
அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ...
சில பொழுதுகள் உண்மைகள் கூட...
காக்கைக் கூடு
தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு !
அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று !
இவர்களின் ஒற்றுமையை ஒரு ஓரமாய் அவதானித்தபடிமரக்கிளையில் அமர்ந்திருக்கும்கிளி ஒன்று !
காக்கையின்...