குறிச்சொல்: neermai.com
சீதனம் எதற்கு?
காதல் காதல் என்றபடி
காலம் முழுக்க சுற்றிக்கொண்டு
அவள் போகும் இடமெங்கும்
நாயைப்போல அலைவது
ராமன் சீதை காதல் போல
இருமனங்கள் இணைந்திடாமல்
தான் கொண்ட ஆசையினால்
அவள் பின்னால் அலைந்து விட்டு
ஒருதலைக்காதல் என்று
கொஞ்சக்காலம் சொல்லுவது
நாட்கள் கொஞ்சம் போன பின்னர்
அன்பே ஆருயிரே என்று
ஆசைக்கதை...
புறப்படு தலைவி
ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/
கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/
பெண் என வீழ்த்திடாத சமூகம்/பேதை அவள் எனத்...
பெண் தலைமை
பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம்
பூமியில் என்றும் புனிதம் கொள்ளும்
உடலைப் படைத்து உதிரம் கொடுத்து
உயிரை காக்கும் உன்னத இறைவிகள்
மனதின் வலிமை ஆணிலும் பெரிது
மண்ணில் வாழும் பெண்மையே அரிது
வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும்
வல்லமை நிறைந்த அறிவின்...
பெண்மையை போற்றுவோம்
நீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய் மகள்என அணையும் அவள் சேர்த்து வாழ்வின் தொடக்கமும்...
சர்வதேச எழுத்தாளர்தினம் – March 03
எண்ணங்களால் மனித மனங்களை மலர்ந்திடச்செய்யும் எழுத்தாளர்களாகிய உங்களுக்கு சர்வதேச எழுத்தாளர்தின வாழ்த்துக்களை நீர்மை வலைத்தளம் பகிர்ந்து கொள்கின்றது...!
International Writer's Day
வெனிலா (Vanilla)
வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod) என்பதிலிருந்து பெறப்பட்டது
உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா (Vanilla planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் (Vanilla tahitensis) மற்றும் வெனிலா பம்போனா...
என்னை காக்க வைக்காதே!
யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?
அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்
ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்
ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!
இதழ்வரை...
உலகின் காரமான மிளகாய்கள்
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என...





































