குறிச்சொல்: neermai
அண்ணை
“அம்மா அம்மா,
செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”.
படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி,
“அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”
“அக்கா பின்னுக்கு...
இலட்சியதுக்கான தேடல்
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள்.
அழும் குழுந்தைக்கு...
தமிழ் மெல்லச் சாகிறதா? இல்ல சாகடிக்குறமா?
இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு...
பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01
தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க...
தெய்வங்களே!
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற
எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை
காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு
வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே!
மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என
இருவரின் தீவிர ரசிகனாக தினம் கற்றேனே!
பாதம்...
நின் முத்தம்
நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...
தமிழ் அன்னை
எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம்,இலத்தீன் முதலியன சிலவாகும். சமஸ்கிருதமும்,இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை.ஆனால்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31
திக்ரித் –பாக்தாத் திகில் பயணம்
கண்ணிலிருந்து மறைவதுவரை, சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன். வண்டியின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர வண்டி முழு வேகத்துடன் செல்ல ஆரம்பித்த பின்தான் அது ஒரு திகில் பயணம் என்பதை உணர்ந்தேன்....
நீ எங்கே என் அன்பே♡♡
♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே
தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே
குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...
வானம் காணாத வெண்ணிலா
'உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் உவள் ஒரு பெட்டய பெத்துபோட்டு.. உவளுக்கு சீதனம் குடுத்து கலியாணத்த கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..' என்று பக்கத்து...