29.2 C
Batticaloa
Sunday, August 10, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

பச்சைபூக்கோசு – Broccoli

0
      பச்சை பூக்கோசு (Broccoli) என்பது பிரேசிகேசியே (Brassicaceae)  குடும்பத்தைச் சேர்ந்த,  பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா (Brassica oleracea Italica) என்னும் அறிவியல்  பெயருள்ள,  உண்ணக்கூடிய மலர்க்கொத்துக்களை உருவாக்கும் இத்தாலியைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும்  புரோக்கலி என்ற  பெயர், முட்டைக்கோசின்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21

      பாயல் முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள்  இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்க ராணுவ...

பரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்

கல்விக் கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த செயற்பாடாகும். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம்....

காதல் காதல்

            நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் இருளை மட்டுமே பரிசாக தந்தாய்.... நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் என் சுவாசத்தையே எடுத்துச் சென்றாய்.... இரு விழிகளாய் இருப்பாய் என்று நினைத்தேன்ஆனால் கடைசியில் கண்ணீரை...

எது அழகு

          அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா??? வெற்றியின் போது பெருமிதம்...

என் அகிலமே என் அன்னை!!!!…

0
வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே!!!!.. அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே!!!!.. புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே!!!!.. மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே!!!!.. அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே!!!!.. கருமை நினைவுகளும் நிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே!!!!.. நீ இல்லா என் வாழ்வும் அநாதையானதே!!!!.. உன் இழப்பை எண்ணி.... ஒவ்வொரு நிமிடமும் என் மனங்களோ ரணங்களானதே!!!!.. *அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...* *என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*

பூஞ்சைகள்- Fungi

0
        ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை பூஞ்சைக்காளான்கள். பூஞ்சைகளைப்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

              சாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...

மானிடம் காக்கும் இயற்கை

            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும் கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும் பூதமாய் அகிலம் செழிக்கஐயம் இட்டது அனைவரும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks