குறிச்சொல்: neermai
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08
திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன்
பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே, எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது. சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது. கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் .
உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன்.
மாலை நான்கு மணிக்கு மேல்,அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது.
உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும், பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
கனத்த மனதுடனும், பயத்துடனும் இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது. என்னுடன் வேலை செய்த...
நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)
வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில்...
செர்ரி மலருக்கு கொண்டாட்டம்
செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான -Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும். ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை அவற்றின் அழகிய மலர்களின்...
போட்டித் திகதிகள் நீடிப்பு !
போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கவிதை, கதைப்போட்டி- ஜுலை 2020 இன் போட்டித் திகதிகள் நீடிப்பு !போட்டியாளர்கள் தங்களது படைப்புக்களை மேலும் ஒரு மாதம் வரயிலும் சமர்ப்பிக்க முடியும். மேலதிக தகவல் அறிய இந்த...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 07
குண்டு மழை பொழிந்த பக்குபா
அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு...
இது தான் காதலா?
என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன்
உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன் செயலற்று விட்டதாம்காதல் என்பதையே...
கானகத்தின் அடையாளம் சிங்கங்கள்….
¶ அழகிய பிடரியும் கம்பீர கர்ஜனையும் கொண்ட காட்டு ராஜாவுக்கான நாள் இன்று..
¶ உலகிற்கே கம்பீர அடையாளமான சிங்கங்கள் நம் இந்திய நாட்டை பொறுத்தவரை, குஜராத்தின் கிர் காடுகளுக்குள் மட்டுமே அடங்கி விடுவதால்...
தொட்டாற்சிணுங்கி (Touch me not)
தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலப்பெயர்கள்;...