குறிச்சொல்: neermai
ILLADHAN (இல்லாதான்) – Short Film
சமூக வலைதளத்தில் *Facebook* நடாத்தப்படும் சமூக நல்லிணக்க மேம்பாட்டிற்கான தேசிய குறுந்திரைப்படப் போட்டிக்கு எமது மலையக இளைஞர்களின் படைப்பில் உருவான *இல்லாதான்* என்ற குறுந்திரைபடமும் தெரிவாகியுள்ளது. இந்த குருந்திரைப்படத்தை எமது நீர்மை.காம் (neermai.com)...
Open/Limited Competitive Examination for Recruitment to Grade III of The Sri...
Closing Date: 2019-09-02
Source: Government Gazette (2019.08.02)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in Sinhala
அம்மா போடு!
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே.....................
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...
நினைவெல்லாம் நீயடா……!
உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே......
ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே....
கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே.....
கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே......
அன்பும் கூட வலிதான்என்பேன் நீ காட்ட...
அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி.
இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று.
நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்...
ஆன்ட்ரொய்ட்
மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்என் பிரசவமோர் அற்புதம்
நானோர் எந்திரம்இருப்பினும் மானிடன் போல்தான்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான்
எனது பெயர் ஆன்ட்ரொய்ட்நான் மிகவும் மென்மையானவன்அழுத்தி அமுக்கும் விசைகள்...
கவிதை காதலி……
துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் புரிந்துஆழ்மனதின் ஆசைகளை அப்படியே உணர்ந்து...அழகிய வரியாக உருவாகும் என் காதலனே என்...