குறிச்சொல்: neermai
மிடி…
பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு
பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு...
ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா..
வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல
ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா
நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...
கரை கடந்த அலை கடல்..
கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம்
கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம்
அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய்
கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம்
கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்
உனை விட்டு ஒருநாளும்...
ILLADHAN (இல்லாதான்) – Short Film
சமூக வலைதளத்தில் *Facebook* நடாத்தப்படும் சமூக நல்லிணக்க மேம்பாட்டிற்கான தேசிய குறுந்திரைப்படப் போட்டிக்கு எமது மலையக இளைஞர்களின் படைப்பில் உருவான *இல்லாதான்* என்ற குறுந்திரைபடமும் தெரிவாகியுள்ளது. இந்த குருந்திரைப்படத்தை எமது நீர்மை.காம் (neermai.com)...
Open/Limited Competitive Examination for Recruitment to Grade III of The Sri...
Closing Date: 2019-09-02
Source: Government Gazette (2019.08.02)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in Sinhala
அம்மா போடு!
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே.....................
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...
நினைவெல்லாம் நீயடா……!
உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே......
ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே....
கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே.....
கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே......
அன்பும் கூட வலிதான்என்பேன் நீ காட்ட...