குறிச்சொல்: neermai
கொடுப்பினை
இதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பாஅதிகம் கேட்டொழிந்த வார்த்தைதான் பலருக்கு
கொடுப்பினை என்பது உண்மையில் என்னஏதோ ஓர் ரகசியம் போலவே இந்தக் கொடுப்பினை இருக்கிறதுஎன்னைப் பொறுத்தவரைமுயற்சி மட்டுமே இது நாள் வரை கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டிருந்தேன்ஆனால்...
எது வரை யார் …
எனக்கென்ன எல்லாம் என்னிடம்
என நான்கொண்ட இறுமாப்பெல்லாம்
இளக தொடங்கியது இப்போது ...
கண்மூடி கிடக்கிறேன் காத்து
புகா நெகிழி பையில் ...
காலன் அழைத்துக்கொண்டான்
அவன் வசம் ,என உயிருக்கு
உறைத்தது உடல் அது
தனித்து கிடப்பதினால் ...
உயிர் கொடுத்தவரையும்
உயிராய் வந்தவளையும்
நான் உயிர்...
வலிகளை மறைக்கப்பழகு
வலிகளை மறைக்கப்பழகு
மறைக்கப்படும் வலிகள் எல்லாம்
மறைந்து போகும் என்று ...
மறக்காத வலிகள் எல்லாம்
நிறைகின்ற விழிகளால்
நீங்காது நீடித்து நின்று
நின் நித்திரை தொலைக்கும்
என்பதற்க்காக ...
வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்
போக்கின் வழியில் பயணிக்க
வாழ்வின் வசந்தம் வந்தடையும்
என்ற நம்பிக்கையில்...
வலிகளை மறக்கப்பழகு...
” தோட்டம் “
" உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?
மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?
புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,
வேரானேன் நான்,
நீரானாய் நீ!
என்னே! என் சிந்தனை ஓட்டம்!
காரணம் உன்...
மரண வாக்குமூலம்
இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும்
ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே
உருவம் கொண்டிருக்கின்றன....
ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை
காயம் படுத்திவிட கூடாதென்பதால் ...
அதிகம் பேசியதில்லை உன்னிடம்
ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...
மனதிற்குள் கதை பல பேசி,
மறுமுனையில் மறுதலிக்காமல்...
காதல் ரசிகன்
தேடல் இனிமையானது
நினைவுகள் சுகமானது
இதயத்தில் வாழ்வது
புதுமையானது
புன்னகையே அழகானது
பூவே இந்த பெண்ணானது
அன்பு என்றும் திகட்டாதது
கண்கள் மௌணம்மாய் பேசி
கொண்டது
மனசு றெக்கை காட்டி பறந்து
சென்றது
முதல் முறை நான் உன்னை
பார்த்தது
காதலே உன்னை ரசிக்கிறது