குறிச்சொல்: neermai
” தோட்டம் “
" உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?
மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?
புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,
வேரானேன் நான்,
நீரானாய் நீ!
என்னே! என் சிந்தனை ஓட்டம்!
காரணம் உன்...
மரண வாக்குமூலம்
இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும்
ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே
உருவம் கொண்டிருக்கின்றன....
ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை
காயம் படுத்திவிட கூடாதென்பதால் ...
அதிகம் பேசியதில்லை உன்னிடம்
ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...
மனதிற்குள் கதை பல பேசி,
மறுமுனையில் மறுதலிக்காமல்...
காதல் ரசிகன்
தேடல் இனிமையானது
நினைவுகள் சுகமானது
இதயத்தில் வாழ்வது
புதுமையானது
புன்னகையே அழகானது
பூவே இந்த பெண்ணானது
அன்பு என்றும் திகட்டாதது
கண்கள் மௌணம்மாய் பேசி
கொண்டது
மனசு றெக்கை காட்டி பறந்து
சென்றது
முதல் முறை நான் உன்னை
பார்த்தது
காதலே உன்னை ரசிக்கிறது
கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!
அபயம்
"அண்ணா!! காப்பாதுங்க"
குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.
அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு!
அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில் அந்த ஆண்...
குறியீட்டு காதல் …
முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ...
அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ...
அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற என் நினைவு நீ போட்டசதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது...
காதல் கடல்
கடல் கடந்து போகலாமா
காற்றுக்கு வேலி போடலாமா
அறிமுகம் இல்லாமல் பழகலாமா
அழகே உன்னை ரசிக்கலாமா
காதலை கவிதையாய்
சொல்லலாமா
உன் இதயத்தில் இடம்
பிடிக்கலாமா
இனியவளே என்று உன்னை
அழைக்கலாமா
உயிரே உன்னை நான்
மறக்காலாமா
இதயத்தை பரிமாறிக்
கொள்ளலாமா
என்றென்றும் காதல்லை
நேசிக்கலாமா
அ முதல் ஃ வரை வாழ்க்கை …
அன்பு அதை அனைவருக்கும் ,
ஆசையாய் அளிக்க ,
இன்பம் பெருகும் ...
ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி ,
உயிர் காக்க
ஊர் புகழும் ...
எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,
ஏற்றம் கொள்ள ,
ஐயமின்றி அன்பு கொள் ...
ஒருவர் இடத்திலும்...
நான் மட்டும் தனியாக
கைகோர்த்து திரிந்த
கடற்கரையில் தனியே
நான் மட்டும் இப்போது...
கடந்த கால நினைவுகள்
எல்லாம் கத்தியாய்
இறங்குது இதயத்தில்...
கண் துடைத்து ஆறுதல்
சொல்ல நீயில்லை...
என் கண்ணீரும் உப்பாக
கடலில் கலக்குது
உன்னாலே ...
இவன்
மகேஸ்வரன்.கோ( மகோ)
கோவை -35