குறிச்சொல்: poem
ஊமைக் காதல்
நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.
நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.
நீ சென்னதை...
உயிர்த்தமிழே…
தேன் தமிழை தாய்ப்பாலாய் பருகிய மறவனே
தெய்வத்தின் பக்திமொழி பாடிடும் பாவலனே - நீ
மூவுலகின் மூத்ததமிழ் முதல்மொழியாய் கொள்ளாயோ
மூவேந்தர் முறை வளர்த்த தமிழ் முச்சங்கம் அறிவாயே
எண்தொகை பதிற்றுப்பத்து பதிணெண் மேல்கீழ் கணக்குகளாய்
ஏட்டிலும் பாட்டிலும் எத்தனை...
காதல் தந்த காயங்களோடு..
உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம்
புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும் நீ தந்த காயங்களையும்...
வெற்றியாளர்களை வாழ்த்துவோம்..!
நீர்மை வலைத்தளத்தின் இலக்கிய கொண்டாட்டத்தில் பங்குபற்றிய எண்ணற்ற போட்டியாளர்களுக்கிடையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மற்றும் சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நீர்மை வலைத்தளத்தின் மூலம் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டன....
காதலிப்பது தவறா??
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா?????
மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
நீ வீழும் நாள் வரும்..!!!
வேதியல் வினையோ நீ
யார் விட்ட சாபமோ
நீ!!
சுவாசம் கூட
தாழ்ப்பாள் இட்டே
இயற்கையை சுவைக்கிறது..
வேதம் ஓதிய பள்ளியும்
அறிவை வளர்த்த கூடமும்
மூச்சை நசுக்கி முத்திரை
குறுக்கம்
கொல்லுயிரியின் தாக்கம்
யாருமில்லா சாலையும்
கூட்டமில்லா சந்தையும்
தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்
மனிதமும்
ஓ!!!
வீரியம் கொண்ட எதிரியே
உன் கிரீடத்தின் அர்த்தம்
இன்றுதான் புரிந்தது
இருந்தாலும்,
ஒன்றை...
இழந்துவிடாதீர்கள்…!
இழந்துவிடாதீர்கள்...!
தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன....
(தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்...
உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!!
ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது...
கெட்டவனின் டயரிக் குறிப்பு
என்னை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது
என் கோபங்களில்
நியாயம் இல்லாமல் இருக்கலாம்
அதற்காக நான் மட்டுமே
அதெற்கெல்லாம் பொறுப்பாக
அமைந்து விடவும் முடியாது
சில சமயம் என்னை நானே
சந்தேகப்படுவதும் உண்டு
ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்
என் நெஞ்சை அரிப்பதும் உண்டு
நில்லாமல் ஓடும் காலத்தில்
நான் செய்து விட்ட...





































