29.2 C
Batticaloa
Thursday, February 12, 2026

தாய்

0
795
20200412_095140

தாயின் கருவறையிலே
கற்பிக்கப்பட்டு விடுகிறது
அம்மா என்னும் உலகம்…

என்னை பெற்றெடுத்த தேவதையே
உன் அன்பிற்கு இவ்வுலகில்
எதையும் ஒப்பிட முடியாது.

தாய் எனும் ஒளி
இவ்வுலகில் இருப்பதால் தான்
பாசம் எனும் பந்தம் இந்த உலகில்
உலா வருகிறது.

கவலையாய் வந்தாலும் சரி
தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும் சரி
என் அருகில் ஆறுதலாக
இருப்பால் என் தாய்
என்றுமே…

நான் பிறக்கும் முன்னே
என் முகம் பாராமல் என்னை
நேசித்த உன்னத உறவு என்றால்
என் தாய் தான்…

உன் கருவறையில் இருக்கும் போதே
இதயவறையை தந்தால்
என் இனியவளே என்றும்
உனக்காக இறைவனிடம் பிராத்திக்க மறக்கவில்லை
நான்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks