29.2 C
Batticaloa
Thursday, February 5, 2026

பாரதி

0
1353

பார் போற்றிட
பாரதம் ஈன்றெடுத்த
பாட்டுடை தலைவன் நீ..!
சாதி துண்டாடிய
சமூகத்தின் சகதியில்
வேதங்கள் துறந்து
வேற்றுமை களைந்தெறிய
செந்தமிழ் சுனையாய் மலர்ந்த
செந்தாமரை நீ…!
பெண்ணை பேதையாய் பேச
பெண்ணுரிமை பேசியவன் நீ..!
முத்தமிழ் புலமை மிஞ்சிய
முண்டாசு கவிஞன் நீ..!
கவியாயிரம் வடித்த
கவிதைகளின் காவலன் நீ..!
அறம் பெரும் தமிழ் மீதிலே
அத்தனை அருகல் உனக்கு..!
உன் கண்ணம்மாவிலோ
உயிரை ஊடுருவிடும் காதல் எனக்கு..!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks