29.2 C
Batticaloa
Sunday, May 11, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

குங்குமப்பூ – Saffron

0
          மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப்பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ    எனப்படும் சாஃப்ரன் (saffron) குரோக்கஸ் சடைவஸ்  (Crocus sativus ),என்னும்   இரிடேசீயே   (Iridaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத் தாவரம்.  இது சிவப்புத்தங்கம்  (Red Gold) என...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26

        சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக் அல்லது பெப்ஸி...

பூக்கும் கற்கள்

0
        ’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae)   குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய  கற்களைப்போலவே தோன்றும்...

பயணம்…

0
"ராமசாமி...  ராமசாமி... " வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். "ராமசாமி....  யோவ் ராமசாமி... " மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில்...

நிமிடக் கதைகளுக்கான போட்டி!

2
          கதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...

பேசாதே…!!!

0
        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும் செய்யா விட்டாலும்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24

          உண்ணி கிருஷ்ணன் முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை...

உன் உயிர் பிரியும் அந்த நொடி

அந்த உயிர் பிரியும் நொடி என் விழியோரத்தில் நீர் துளிகள் நதியாய் போல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வலிகளை தாங்க இயலவில்லை இதயம் வெடித்து விடுவது போல் உணர்வு. கலங்கிய கண்கலோடு நீ பிரிந்த அந்த இடத்தை பார்த்து கதறிக் கொண்டு இருக்கிறேன். உன்னை பிரிந்து என்னால் மறக்க முடியாத...

பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு

0
          நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக போற்றப்பட்டன. அவற்றுள் பூனைகள்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks