குறிச்சொல்: நீர்மை
ட்யூலிப் மலர்கள்
உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும் மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும் மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன. உலககெங்கிலும் மலர்வர்த்தகம்...
அந்த மூன்று நாட்கள்……..!
உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!
சிதறு தேங்காய்
உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய் பிய்த்தெடுக்கநடப்பதை வியந்தே...
மெழுகுவர்த்தி
இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை
உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு நடுங்கி விடாதேஎன்னை பற்ற...
அன்பெனும் மழையிலே
மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது...
பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை....
கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர் சிலிர்க்கும் உன்னத அன்பில்
கண்ணீர்ச் சுவடுகள்கறையின்றிகரைத்துச்...
ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்
ஒருமுகத்தின்முகவரி தேடி
தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம்
முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது
புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்...
மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும்
இன்னும்,
குயிலின்இதயத் தித்திப்பைஎண்ணி ஏங்கியபடிகுசலம் விசாரிக்குது
மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்
பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு
நறுக்கிப் போட்டநகங்களாய் அவை....
காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு....
வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க
சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு
மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க
கலாச்சாரத்தின்காதுகளைத் துருவியெறிந்தகாதறுந்த செருப்புக்கூடரசனையுள்ள கனவுகாணுது....
முதல் ரயில் பயணம்
இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம்
அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள்
சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன்
அவளிலேறும் வரை...
முதல் தடவை என்பதால்ஆனந்த பெருக்கில்நீந்திக் கொண்டிருந்த எனக்குமறுமுனையில் நடுக்கமும்,...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08
திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன்
பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே, எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது. சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது. கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் .
உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன்.
மாலை நான்கு மணிக்கு மேல்,அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது.
உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும், பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
கனத்த மனதுடனும், பயத்துடனும் இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது. என்னுடன் வேலை செய்த...