29.2 C
Batticaloa
Saturday, September 13, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற காதல் என்னை நம்பி வந்த காதல் வாழ்க்கையை எனக்கு தந்த...

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை மாற்றம் இன்னும் நடக்க...

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற முடியாத நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம் அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...

வெற்றி கொள்வேன்

வெற்றி கொள்வேன் அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம் அன்று நீ தொடங்கி எழுதிய மடல் உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில் பாறைகள்   நீர்  காலெல்லாம் நோக எப்படி...

காணாமல் போன காதலி …

0
கண்ணுக்குள்ள இருந்தவளை காணாம தொலைச்சேனே!!! கைப்பிடிச்சு திருஞ்சவள கை கூப்பி தேடுறனே ! நெஞ்செல்லாம் நிறைஞ்சவள விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே ! தேடி சலிச்சுப்புட்டேன் திசையேதும் தெரியலையே ... நின்னா அவ நினைப்பு நிக்காம சுத்துதுங்க .. நடந்தா அவ நினைப்பு நிழலா என்னை தொடருதுங்க ... படுத்தா அவ...

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிஞன்

தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில்,...

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

காதல் சொன்னாலே

    புன்னகை பூத்தவளே புதிதாய் பிறந்தவளே தேன்னாய் இனித்தவளே தேவதையாய் சிரித்தவளே கவிதை எழுதியவளே காதல் சாென்னவளே  

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5

பகுதி -5 அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர். என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி . வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks