29.2 C
Batticaloa
Sunday, April 20, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020

1
2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே...

தேவைதானா இந்தக்காதல்

2
நித்தம் உனை எழுப்பி விட்டு முற்றம் தனைத் தான் கூட்டி காலை முதல் உணவதனை விதவிதமாய்ப் பதமாக்கி தயவாய்த் தான் அளிக்கும் தாயவள் இருக்கையிலே தாரமொன்று தேடி அலைவது தரமான செயலொன்றோ சொந்தங்கள் ஆயிரம் சோறுபோட இருந்தாலும் பந்தம் ஒன்று தேடி பலநாள் அலைவது பண்பான செயலொன்றோ பட்டம் வேண்டி படிப்பவனை மனம்மாற்றி...

தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்

4
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும் என்.செல்வராஜா, நூலகவியலாளர் (லண்டன்) இன்று நாம் வாழும் பதிப்புலகச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறமும் காணப்படும் பதின்மூன்று இலக்கத் தொடரையே...

தாய்

2
தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மண்

0
          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து விடுகிறோம்?? புலம்பெயரும் செடிகளெல்லாம்மரமாக வளர வளரதாய்...

நம்ம SundaY

0
        எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா? கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான். ஒரு நாளோட உண்மையான...

சித்திரம் பேசுதடி

0
        சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம். தலைப்பு :நான் விரும்பும் என் உலகம் போட்டிப் பிரிவு :பிரிவு 01 : 5-10 வயது...

Welcome to Neermai!

0
Discover the Power of Knowledge Sharing Neermai is Sri Lanka’s first self-publishing platform designed to empower individuals to share knowledge, ideas, and resources freely. Launched...

காதலே நிம்மதி

2
          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து   ‘ஹலோ ஹப்பி ஈஸ்டர்டி..‘ என்றாள் ரேணு.  ‘தாங்ஸ்டி.....

சந்தித்த வேளை

3
        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு மாவட்டங்களிலிருந்து வரும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks