குறிச்சொல்: neermai.com
நீ எங்கே என் அன்பே♡♡
♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே
தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே
குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...
வானம் காணாத வெண்ணிலா
'உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் உவள் ஒரு பெட்டய பெத்துபோட்டு.. உவளுக்கு சீதனம் குடுத்து கலியாணத்த கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..' என்று பக்கத்து...
நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020
2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே...
தேவைதானா இந்தக்காதல்
நித்தம் உனை எழுப்பி விட்டு
முற்றம் தனைத் தான் கூட்டி
காலை முதல் உணவதனை
விதவிதமாய்ப் பதமாக்கி
தயவாய்த் தான் அளிக்கும்
தாயவள் இருக்கையிலே
தாரமொன்று தேடி அலைவது
தரமான செயலொன்றோ
சொந்தங்கள் ஆயிரம்
சோறுபோட இருந்தாலும்
பந்தம் ஒன்று தேடி
பலநாள் அலைவது
பண்பான செயலொன்றோ
பட்டம் வேண்டி படிப்பவனை
மனம்மாற்றி...
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான
சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்
என்.செல்வராஜா, நூலகவியலாளர் (லண்டன்)
இன்று நாம் வாழும் பதிப்புலகச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறமும் காணப்படும் பதின்மூன்று இலக்கத் தொடரையே...
அந்திமந்தாரை (Mirabilis Jalapa)
அந்திமந்தாரை (Mirabilis jalapa) என்பது அந்தி நேரத்தில் பூக்கும் பூவைக் கொண்ட தாவரம் ஆகும். இதனால் இம்மலர் நாலு மணிப்பூ (FOUR O’ CLOCK FLOWER) எனவும் அழைக்கப்படுகிறது. நிக்டாஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தைச்...
ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்
ஈழத்தின் பிரசுரகளத்தில்
வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்.
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.
வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமையன்று முதன்முதலாக 8 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தனக்கெனவொரு தனியான கட்டிடத்தில் (இலக்கம் 196,...
காலத்தின் கல்வி
மானிடர் அறிவைப் பெருக்கும் ஆயுதம்
மாட்சியில் எங்கும் சிறக்கும் மதிப்புகள்
கல்வியில் கரையைக் கண்டவர் உண்டோ?
கற்பனை உலகில் பறக்கும் மனிதரில்
பண்டைய பாடம் குருவின் வீட்டில்
பக்குவப் படுத்தும் குருகுலப் போதனை
எளிமையும் பண்பும் நடத்தையில் தந்தன
ஏற்றம் கண்டிட வழியும்...
சுமக்க முடியாத சிலுவைகள்
ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல
ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...