குறிச்சொல்: neermai.com
நிமிடக் கதைகளுக்கான போட்டி!
கதை மாந்தர்களே,
நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24
உண்ணி கிருஷ்ணன்
முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை...
உதயம் தேடும் அஸ்தமனங்கள்
நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன்
என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என் நாசிக்கு சொல்லவேண்டும்ஆழமான மூச்சுகளில் நான்...
உன் உயிர் பிரியும் அந்த நொடி
அந்த உயிர் பிரியும்
நொடி என் விழியோரத்தில் நீர்
துளிகள் நதியாய் போல்
வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.
வலிகளை தாங்க இயலவில்லை
இதயம் வெடித்து விடுவது போல்
உணர்வு.
கலங்கிய கண்கலோடு
நீ பிரிந்த அந்த இடத்தை
பார்த்து கதறிக் கொண்டு
இருக்கிறேன்.
உன்னை பிரிந்து என்னால்
மறக்க முடியாத...
பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு
நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக போற்றப்பட்டன. அவற்றுள் பூனைகள்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23
முகாமில் நடந்த விருந்து
கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...
அடுத்தது!?
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில்...
சாளரம்
புதிதாய் பூத்ததொரு சாளரம்
ஏன் இத்தனை பிம்பங்கள்
பிரம்மையாகக் கூட இருக்கலாம்
இல்லை இது என்னறைதான்
சூரியனைக் காணவில்லை
வெண்பனி ஓயவில்லை
இடைக்கிடை சிறு சலனம்
திடீரென மௌனம்
மீண்டும் பார்க்கிறேன்
தூரமாக அதே மரங்கள்
சிறகு விரிக்கும் பட்ஷிகள்
ஆனால் ஒரு பாதை தானே
சகதியின் மேலாக இருகிச்
செல்லும்...