குறிச்சொல்: neermai.com
என் அகிலமே என் அன்னை!!!!…
வாசமில்லா
வாழ்க்கையும்
வசந்த
காலமாகும்
தாயின்
அருகினிலே!!!!..
வசந்தகால
வாழ்க்கையும்
வாடியே
போகும்
தாயில்லாத்
தருணத்திலே!!!!..
தனிமையின்
தாக்கங்கள்
கொல்லாமல்
கொல்லும்
தாயில்லாப்
பொழுதினிலே!!!!..
ஆண்டவனின்
அருளும்
அற்புதப்
பரிசாகும்
அன்னையின்
அன்பாலே!!!!..
இன்பத்தில்
இசையும்
இதய
ஒலியாகும்
தாயின்
ஈர்ப்பாலே!!!!..
அழகிய
காதலும்
அளவில்லா
நிலையடையும்
தாயின்
உள்ளத்தாலே!!!!..
புன்னகை
தேகமும்
பூங்காற்றின்
வசமாகும்
அன்னையின்
அகத்தாலே!!!!..
மழலையின்
குரலும்
அழகாய்
கவிபாடும்
அம்மாவின்
பாசத்திலே!!!!..
அன்பென்ற
சொல்லும்
கவியாய்
பிறப்பெடுக்கும்
அன்னையின்
மடியிலே!!!!..
கருமை
நினைவுகளும்
நிலவின்
ஒளியாகும்
தாயின்
சொல்லாலே!!!!..
நீ இல்லா
என்
வாழ்வும்
அநாதையானதே!!!!..
உன்
இழப்பை
எண்ணி....
ஒவ்வொரு
நிமிடமும்
என் மனங்களோ
ரணங்களானதே!!!!..
*அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...*
*என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*
பூஞ்சைகள்- Fungi
ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை பூஞ்சைக்காளான்கள். பூஞ்சைகளைப்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20
சாவின் விளிம்பில்
எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...
தலைகீழ் என் கணக்கு
யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்அன்பே,இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளைஎப்போது...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19
தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து ஒருவர்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18
ஓடிஸ்
ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு இருபது பேரை கொண்டகுழுவில்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16
குண்டு வெடிப்பில் தப்பிய முருகன்
வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள், வெறிகொண்டு எழுந்தபோது, ஆட்களே...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07
உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது.
"சோ...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15
வைனின் அட்டூழியங்கள்
அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை.
எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச் செல்பவர்கள்.அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை...