29.2 C
Batticaloa
Wednesday, June 11, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

              சாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...

தலைகீழ் என் கணக்கு

0
            யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்அன்பே,இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளைஎப்போது...

கனவுகள்

0
        கனவுகள்  காலங்கள் கனமாயினும்  கனவுகளை கலைத்திடாதே!! கனவுகள் மெய்ப்பட்டால்  காலங்கள் அழகாயிடும்🖤            

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19

      தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து ஒருவர்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18

          ஓடிஸ் ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு இருபது பேரை கொண்டகுழுவில்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

        குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள், வெறிகொண்டு எழுந்தபோது, ஆட்களே...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

0
        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. "சோ...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச் செல்பவர்கள்.அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை...

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை...

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை கண்டு முட்டுவதா ?குத்துவதா எனத்தெரியாமல்நான்..!!! என்கதவடைப்புகாரியங்கள் கண்டுநெருப்பு சாட்டைகள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks