குறிச்சொல்: neermai.com
பெண் பிம்பம் நீ
கண்களை மூடினால் கனவாய்
வருகிறாய்
கண்ணாடி பார்த்தல் அழகாய்
தெரிகிறாய்
மழை சாரலில் துளியாய்
தோன்றினாய்
மௌனராகமாய் மனத்தில்
விசினாய்
மயக்கும் கண்களில் என்னை
தீண்டினாய்
கவிஞன்
தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில்,...
அழகான உறவே
தாேள் சாய வந்த தாேழியே
துணையாய் வந்த காதலியே
மனைவியாய் வந்த தேவதையே
மனத்தால் இணைந்த என்
உயிரே
அது சைவப் பூனை!!!
பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது..
களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்..
புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்..
கொலைத் தொழில் கூடாதென கலை நிகழ்த்தும்...
காதல் சொன்னாலே
புன்னகை பூத்தவளே
புதிதாய் பிறந்தவளே
தேன்னாய் இனித்தவளே
தேவதையாய் சிரித்தவளே
கவிதை எழுதியவளே
காதல் சாென்னவளே
பட்டாம்பூச்சி
காதல் ஒரு கண்ணாமூச்சி
கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி
மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு
இதயம் வருடும் காதல் பேச்சு
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5
பகுதி -5
அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர்.
என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி .
வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...
தங்கச்சி👩❤️👩👩❤️👩
தாேழியாய் வந்த தங்கையே
தாேள் காெடுப்பாய் என்னை
தாங்கியே
அன்பை காெட்டும் நெஞ்சமே
அழகு குட்டி செல்லமே
அழகிய பெண்ணே
தேடாமல் வந்த தேவதையே
இதயம் திருடியே காதலியே
காெஞ்சும் புன்னகை அழகு
காேப பார்வை புதிது
பேசும் வார்த்தை இனிது
பெண்னை கண்ட பாெழுது