29.2 C
Batticaloa
Thursday, December 18, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5

பகுதி -5 அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர். என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி . வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

தங்கச்சி👩‍❤️‍👩👩‍❤️‍👩

    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி செல்லமே          

அழகிய பெண்ணே

    தேடாமல் வந்த தேவதையே இதயம் திருடியே காதலியே காெஞ்சும் புன்னகை அழகு காேப பார்வை புதிது பேசும் வார்த்தை இனிது பெண்னை கண்ட பாெழுது        

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-3

பகுதி -3 அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு...

பொதுமை வேண்டும்

எல்லோரும்  இவ்வுலகில் இன்பங் காண இருப்பவர்கள்உலகினுண்மை உணர  வேண்டும் வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம் வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும் எல்லையை எழிலாக இனிதாய் வைத்து இடரின்றி இருந்திடவே இயங்க  வேண்டும் நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்! நாள்த்தோறும்...

அர்த்தமில்லாத புதிர்கள்

ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன் ரகசியம் வைப்பதற்குப்  பொருள் அல்ல ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன் உன்னில் பாவனைகளில் அணிகளைச் சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை! வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்! என் இதயம் விண்ணில் மிதக்கிறது விடை தேடி அலையும் பொழுது என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன் காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன் காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன மெல்லிய காற்றினை  தவழபோதும் தன்னை மறந்து...

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

திருநங்கை எனும் திருமங்கை

அழகான பூமி இதில் பல வண்ணம், குணம், ஆசை, பாசம், காதல், நட்பு, துரோகம் ,ஏமாற்றம் என பல விதமான முகம் கொண்ட மனிதன் வாழ்க்கிறான் ஒருவன் எப்போதும் நல்லவன் ஆக இருக்கமுடியாது ஒருவன் எப்போதும் கெட்டவன் ஆக இருக்கமுடியாது எல்லாம் காலம் நேரம்...

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-2

பகுதி-2 தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி தரகர் வாரட்டும் என கூறினார் .பல்லவி இடம் நீ போய் உன் மாமா தரண்னை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks