29.2 C
Batticaloa
Saturday, May 10, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-3

பகுதி -3 அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு...

பொதுமை வேண்டும்

எல்லோரும்  இவ்வுலகில் இன்பங் காண இருப்பவர்கள்உலகினுண்மை உணர  வேண்டும் வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம் வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும் எல்லையை எழிலாக இனிதாய் வைத்து இடரின்றி இருந்திடவே இயங்க  வேண்டும் நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்! நாள்த்தோறும்...

அர்த்தமில்லாத புதிர்கள்

ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன் ரகசியம் வைப்பதற்குப்  பொருள் அல்ல ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன் உன்னில் பாவனைகளில் அணிகளைச் சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை! வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்! என் இதயம் விண்ணில் மிதக்கிறது விடை தேடி அலையும் பொழுது என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன் காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன் காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன மெல்லிய காற்றினை  தவழபோதும் தன்னை மறந்து...

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

திருநங்கை எனும் திருமங்கை

அழகான பூமி இதில் பல வண்ணம், குணம், ஆசை, பாசம், காதல், நட்பு, துரோகம் ,ஏமாற்றம் என பல விதமான முகம் கொண்ட மனிதன் வாழ்க்கிறான் ஒருவன் எப்போதும் நல்லவன் ஆக இருக்கமுடியாது ஒருவன் எப்போதும் கெட்டவன் ஆக இருக்கமுடியாது எல்லாம் காலம் நேரம்...

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-2

பகுதி-2 தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி தரகர் வாரட்டும் என கூறினார் .பல்லவி இடம் நீ போய் உன் மாமா தரண்னை...

காதல்

அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை எழுத்த தாேன்றியது காதல் என்னை தீண்டியது

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1 தரண்; அவன் ஐந்து சகோதரிகள் பெரிய அக்கா பெயர் அபி. யோகா ஆசிரியர், அழகானவள். இரண்டவாது அக்கா ரோஜா அமைதியானவள், படிக்கவில்லை. மூன்றாவது தரண் அன்பானவன், டைலர் வேலை. நான்காவது...

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை

1
கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல வேண்டிய கேள்வியையும் , பதில் வேண்டிய கேள்வியையும் கண்டறிந்து களிப்புடன் கடந்து செல்வதே...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks