குறிச்சொல்: neermai
என் வீட்டுத் தோட்டத்தில்…!
நான் அதிகளவு நேசிப்பது
விதவைப் பூக்களைத்தான்!
அதனாலென்னவோ
மொட்டுக்கள் என் முற்றத்தில்
இன்னும் பூப்பெய்தவில்லை...
கன்னிப் பூக்கள்
கலர் கலராக தன்னை
அலங்கரித்த போதிலும்
அவ்வப்போது
தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை
நானறிவேன்!
பட்டாம் பூச்சியென்
வாசல் வந்தாலும்
தேன்சிட்டு எனைத்
தேடி நுகர்ந்தாலும்
என் விதவைப் பூக்கள்
ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை...
அவை எனக்கே சொந்தமென்பதை
அவைகள் மறந்தது கூட
இல்லை
இருப்பினும்...
Bye and Take Care
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை எப்படியோ ஒழிந்துபோஎன்ற...
உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்
உன் எண்ணங்கள் மாசு படிந்தவை..
உன் முகம் வேஷம் தரித்தது...
உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது...
உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது...
உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது
உன் செயல்கள் ஏமாற்றக் கற்றுக்...
பலகை வேர்கள்
தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின்...
வானும் மண்ணும் நம் வசமே
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்)
நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை.
எனது இரண்டாவது நூலான ''வானும் மண்ணும் நம்...
Seeing Sound
The world of music is a kaleidoscope of sound. With most instruments it is easy to see how the different types of sound are...
உன் நினைவுகள்
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்
தொடுவானமாய் தொலைவாய்
உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும்
என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே போதும்என் விழிநீர் துடைக்கஉன் விரல்...
பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய அறிமுகம்
பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய அறிமுகம்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே "
...
உடன்பிறப்பு
கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம்
கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம்
காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம்
களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம்
தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே
தேனான தாலாட்டில் துயில் அளந்தோம்
விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி
விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம்
என்...