29.2 C
Batticaloa
Saturday, August 2, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

வானும் மண்ணும் நம் வசமே

1
        வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்) நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை. எனது இரண்டாவது நூலான ''வானும் மண்ணும் நம்...

Seeing Sound

0
        The world of music is a kaleidoscope of sound. With most instruments it is easy to see how the different types of sound are...

உன் நினைவுகள்

0
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்

தொடுவானமாய் தொலைவாய்

0
          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே போதும்என் விழிநீர் துடைக்கஉன் விரல்...

பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய அறிமுகம்

0
     பரதநாட்டிய அரங்கேற்றம்           பற்றிய அறிமுகம் "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே "                              ...

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம் என்...

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

முகப்பரு

0
அழைக்காமலே வந்து என்னை நலன் விசாரித்துச் செல்லும் விருந்தாளி ~முகப்பரு~ இயற்கையின் காதல் என் முகத்தில் பருக்களாக... இதுவும் ஒரு அழகுதான்.....

யானைக்கள்ளி

0
        ஆங்கிலப் பெயர் : 'எலிஃபன்ட் காக்டஸ்' (Elephant Cactus)தாவரவியல் பெயர்: 'பகிசிரியஸ் பிரிங்லி' (Pachycereus pringlei)வேறு பெயர்கள்: 'கார்டான்' (Cardon), 'மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்' (Mexican Giant Cactus) * வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும்...

உயிர் தரும் மரங்கள்

0
          “சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல என்று மனிதனை வசைபாடும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks