29.2 C
Batticaloa
Wednesday, April 30, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

முகப்பரு

0
அழைக்காமலே வந்து என்னை நலன் விசாரித்துச் செல்லும் விருந்தாளி ~முகப்பரு~ இயற்கையின் காதல் என் முகத்தில் பருக்களாக... இதுவும் ஒரு அழகுதான்.....

யானைக்கள்ளி

0
        ஆங்கிலப் பெயர் : 'எலிஃபன்ட் காக்டஸ்' (Elephant Cactus)தாவரவியல் பெயர்: 'பகிசிரியஸ் பிரிங்லி' (Pachycereus pringlei)வேறு பெயர்கள்: 'கார்டான்' (Cardon), 'மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்' (Mexican Giant Cactus) * வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும்...

உயிர் தரும் மரங்கள்

0
          “சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல என்று மனிதனை வசைபாடும்...

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய் விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் நீயோ விளைநிலத்தின் மீது விசப்பரீட்சை யல்லவா...

எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ...

தோல்வி?

0
வாழ்க்கையில் அதிகம் நம்மை வருத்துவதுதான் இந்தத் தோல்வி.அன்று தொட்டு இன்று வரை அனைவராலும் சொல்லப்படும் வாசகமொன்றுதான் 'தோல்வி என்பது வெற்றியின் முதல் படி' இருந்தாலும்  அத்தனை சுலபமாக வெற்றியின் படியைத் தொட்டுவிட்டவர்கள் இங்கே...

பெண்களின் வெட்கம்

பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது வெண்ணிலவின் சாயல் ஒத்தது மது அருந்தாமலே போதையாக்கிவிடும் அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மாத்திரமே நஞ்சாகும் வெட்கம் இதிலடங்காது! பெண்களின்...

கற்புடமை மாந்தர்க்கெல்லாம்

0
        ஏவாள் தொடங்கி என் அம்மா வரை          பெண் உலகம் ஆண் சார்ந்தது தான்சார்ந்ததினால் தான் சாகும் வரை வாழ்வில்லை ஜான்சிராணியே ஆனாலும் போருக்கு பிள்ளையுடன் தான் போக வேண்டும் புதுமைப்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks