குறிச்சொல்: neermai
சீதனம் எதற்கு?
காதல் காதல் என்றபடி
காலம் முழுக்க சுற்றிக்கொண்டு
அவள் போகும் இடமெங்கும்
நாயைப்போல அலைவது
ராமன் சீதை காதல் போல
இருமனங்கள் இணைந்திடாமல்
தான் கொண்ட ஆசையினால்
அவள் பின்னால் அலைந்து விட்டு
ஒருதலைக்காதல் என்று
கொஞ்சக்காலம் சொல்லுவது
நாட்கள் கொஞ்சம் போன பின்னர்
அன்பே ஆருயிரே என்று
ஆசைக்கதை...
புறப்படு தலைவி
ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/
கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/
பெண் என வீழ்த்திடாத சமூகம்/பேதை அவள் எனத்...
பெண் தலைமை
பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம்
பூமியில் என்றும் புனிதம் கொள்ளும்
உடலைப் படைத்து உதிரம் கொடுத்து
உயிரை காக்கும் உன்னத இறைவிகள்
மனதின் வலிமை ஆணிலும் பெரிது
மண்ணில் வாழும் பெண்மையே அரிது
வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும்
வல்லமை நிறைந்த அறிவின்...
பெண்மையை போற்றுவோம்
நீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய் மகள்என அணையும் அவள் சேர்த்து வாழ்வின் தொடக்கமும்...
பச்சையுலகம்
மின்னலின் மேனியுடன்
மின்னிக்கொள்ளும் தன்னழகை
சில்லென்று சிலிர்த்திடும்
அந்தப் பனித்துளியுடன்
சிரித்து மகிழ்ந்திடும்
காலை...
மொட்டுக்குள்
விறைந்திட முன் கரைத்தே
மீண்டும் நீரிற்குள் மீட்கும்
ஞாயிறின் ஒளியில்
மிதந்திடும் பொற்கரைசல்
அந்திக்கடல்..
எத்துனை வெப்பத்திலும்
சிறு இடைவெளியொன்றில்
வந்து ஓயும் அந்த
தென்றலின் மெல்லிய
அரவணைப்பில் அத்துனை
வெப்பமும் மொத்தமாய்த்
தனிகிறது....
இத்துனை வெப்பத்திலும்
வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத்
தீனி...
அறிவாயா?
அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும்
அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும்
அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு...
எண்ணிய வாழ்க்கை
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக...
என்னடா உலகமிது?
என்னடா உலகமிது...?
மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது!
பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது!
தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது!
காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும் கல்வீடும்வேண்டுமென்று தானோகாக்கை...