29.2 C
Batticaloa
Tuesday, February 25, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29

காத்திருந்த நாட்கள் என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை...

சித்திரம் பேசுதடி

0
        சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம். தலைப்பு :நான் விரும்பும் என் உலகம் போட்டிப் பிரிவு :பிரிவு 01 : 5-10 வயது...

மனோகரி

1
சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு...

Welcome to Neermai!

0
Discover the Power of Knowledge Sharing Neermai is Sri Lanka’s first self-publishing platform designed to empower individuals to share knowledge, ideas, and resources freely. Launched...

காதலே நிம்மதி

2
          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து   ‘ஹலோ ஹப்பி ஈஸ்டர்டி..‘ என்றாள் ரேணு.  ‘தாங்ஸ்டி.....

மழைவரக்கூடும்

1
மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு சுமையோடு வீடுதிரும்புகிறாள் நடைபாதையில் காய்கறி விற்கும் கூன் கிழவியொருத்தி. அதுவரை காலியாக இருந்த பாத்திரங்களெல்லாம் இந்த வருடத்தில் முதன்...

~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~

0
வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய கரையான்களுக்கு வானிலிருந்து குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்! சிலநாட்கள் கழித்து இடிபாடுகளுக்குள் கரையான்கள் கோழிக்குஞ்சுகளின் இரத்தம் தோய்ந்த சிதறிய கண்களை வெறியுடன் பழிதீர்க்கும்! கரையான்களுடன் எந்த...

ஆயிரங்களின் அன்னை

0
பிரையோபில்லம்- Bryphyllum daigremontianum (synonym-Kalanchoe daigremontiana ) ஒருசதைப்பற்றுள்ள, கிரேசுலேசியே (Crassulaceae) குடும்பத்தைச்சேர்ந்த தாவரம். மடகாஸ்கரை பிறப்பிடமாககொண்ட இது ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், மற்றும் ஹவாய் ஆகிய  இடங்களில் பரவி உள்ளது....

சந்தித்த வேளை

3
        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு மாவட்டங்களிலிருந்து வரும்...

நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி!!

0
            சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்...!!! நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது. வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது. இதுவரை எழுத்தாளர்களுக்கான பல்வேறு போட்டிகளை நீர்மை வலைத்தளம் நடாத்தி வருவது யாவரும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!