குறிச்சொல்: neermai
அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபன பதவி வெற்றிடங்கள் (SPMC) *Closing Date : 30/09/2020*
Closing Date : 30/09/2020
Source : www.spmclanka.lk
Posts :
01. DEPUTY GENERAL MANAGER – HUMAN RESOURCES (HM 1-1)
02. DEPUTY GENERAL MANAGER – QUALITY CONTROL (HM 1-1)
03. DEPUTY...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12
விடுமுறையில் தாயகத்திற்கு பயணம்
கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள்...
ஃபீனிக்ஸ் (Phoenix)
எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் தீப்பறவையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஃபீனிக்ஸ் பறவை . மறுபிறப்பின் அம்சமாக கருதப்படும் அழிவில்லா இப்பறவை சிவந்த உடலும் பொன்னிறச்சிறகுகளும்...
தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)
கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன.
டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய...
காதலிப்பது தவறா??
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா?????
மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
உலகின் மிகப்பெரிய மான்கள் (Moose)
உலகின் மிகப்பெரிய மானினம் எது தெரியுமா...? வட அமெரிக்கா (அலாஸ்கா & கனடா) மற்றும் யூரேசியாவில் (வட ஐரோப்பா & ஆசியா) பரவலாக காணப்படும் மூஸ்களே. இதனுடைய பெரிய உருவமானது வெப்பமான சூழலுக்கு...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11
திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்...
டுட்டன்காமன் (TUTAN KHAMEN)
டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம் கி.மு 1333 முதல் கி.மு 1324 வரையில்மட்டுமே...
நான் சென்ற பாதையில்…
விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ...
அழகான நினைவுகள்- என் அனுபவத்தின் ஆரம்பம் அவை ஒருநாள்...