குறிச்சொல்: neermai
கடைசி முத்தம்
யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில்...
இயற்கை எழில்
தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான்
இயற்கை...
ஈசன் – அத்தியாயம் 2
தமிழன் பார்வையில் சிவ’சக்தி’
சைவ சித்தாந்தம் என்பது ஆதி தமிழர்களின் இறை கொள்கையை விவரிக்கிறது. சிவனே ‘முழு முதற் கடவுள்’ என்றும், இறை வணக்கத்தின் மூலம் மட்டுமே உண்மை பொருளை கண்டறிய முடியும் என்பதையும்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10
சுக்கிரியாவை தேடிய கமல்
திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு,...
காட்டு ஷ்யாம்
மகாபாரதகக்தைகள் பல வடிவங்களில் பற்பல மொழிகலில் இந்துக்கள் மரபில் தொன்று தொட்டு இருந்துவருகின்றது. மகாபாரத கதாபாத்திரங்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். மகாபாரத பீமனின் பேரனும், கடோத்கஜனின் மகனுமான பார்பரிகன், காட்டு ஷியாம்ஜி என்ற...
ஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை
தமிழ்நாட்டில் கி.பி.யில், முக்கியமாக ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இறைவழிபாடு எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை வாயிலாக எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் இறை வழிபாடானது, தனித்துவமாக இருந்ததெனவும், அதே சமயம்,...
நீர்மை….????
நீர்மையின் அடுத்த முயற்சியாக வாசகர்களுக்கு நீர்மை வலைத்தளம் பற்றி பகிரும் வகையில் நீர்மை பற்றிய சிறு விளம்பரத்தை படைப்பாளர் ஒருவரின் பார்வையில் உருவாக்கி உங்களின் கருத்துகளுக்கும் பகிர்வுகளுக்கும் சமர்ப்பிக்கின்றோம். இந்த இணைப்பில் பிரவேசித்து...
சிக்கரி (Chicory)
சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும் , காஃபின் எனும் ஆல்கலாய்டின்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09
ஸ்டோர் கீப்பராக புதிய அவதாரம்
திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம்....