29.2 C
Batticaloa
Friday, July 11, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்...

வலி

0
சில வலிகளின் சுமைகள் நம் சுகபோக வழிகள்!😔😔😔        

டுட்டன்காமன் (TUTAN KHAMEN)

0
        டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம் கி.மு 1333 முதல் கி.மு 1324 வரையில்மட்டுமே...

நான் சென்ற பாதையில்…

0
        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என் அனுபவத்தின் ஆரம்பம் அவை ஒருநாள்...

கடைசி முத்தம்

0
        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில்...

இயற்கை எழில்

0
        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான் இயற்கை...

ஈசன் – அத்தியாயம் 2

0
        தமிழன் பார்வையில் சிவ’சக்தி’ சைவ சித்தாந்தம் என்பது ஆதி தமிழர்களின் இறை கொள்கையை விவரிக்கிறது. சிவனே ‘முழு முதற் கடவுள்’ என்றும், இறை வணக்கத்தின் மூலம் மட்டுமே உண்மை பொருளை கண்டறிய முடியும் என்பதையும்...

ஏஞ்சல்

0
        தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான் உணர்கிறேன்நரிகளின் ஊளைச்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10

சுக்கிரியாவை  தேடிய கமல் திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு,...

காட்டு ஷ்யாம்

0
      மகாபாரதகக்தைகள் பல வடிவங்களில் பற்பல மொழிகலில் இந்துக்கள் மரபில் தொன்று தொட்டு இருந்துவருகின்றது. மகாபாரத கதாபாத்திரங்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். மகாபாரத பீமனின் பேரனும், கடோத்கஜனின் மகனுமான பார்பரிகன், காட்டு ஷியாம்ஜி என்ற...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks