29.2 C
Batticaloa
Friday, July 18, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

கெட்டவனின் டயரிக் குறிப்பு

0
என்னை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என் கோபங்களில் நியாயம் இல்லாமல் இருக்கலாம் அதற்காக நான் மட்டுமே அதெற்கெல்லாம் பொறுப்பாக அமைந்து விடவும் முடியாது சில சமயம் என்னை நானே சந்தேகப்படுவதும் உண்டு ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள் என் நெஞ்சை அரிப்பதும் உண்டு நில்லாமல் ஓடும் காலத்தில் நான் செய்து விட்ட...

டொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable...

0
டொனால்ட் ட்ரம்ப் ஓர் அமெரிக்க தொழிலதிபர், தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார். மேலும் 500 வணிக அமைப்புக்களைக் கொண்ட டிரம்ப்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 20

1
கானகத்துக்கோட்டை சிங்கைநகரின் தென்திசை எங்கும் பரந்து விரிந்து கிடந்த பெரும் நிலப்பரப்பும்இ எவருக்குமே அடங்கிடாத மக்கள் கூட்டத்தை தன்னகத்தே கொண்டதுமாக இருந்ததன் பயனாக அடங்காப்பதி என்றே பெயர் பெற்றதும்இ வன்னிமைகள் எனப்படும் குறுநில மன்னர்களின்...

மட்டக்களப்பு நகரத்தில்  கிட்டார் வகுப்புக்கள் ஆரம்பம்

0
இலகுவான முறையில் துரிதமாக கிட்டார் வாசிப்பதற்கும், இசைக்கலைஞனாகும் உங்கள் கனவினை அடைந்து கொள்வதற்கும் இதோ ஒரு தருணம்.  ஆர்வமுள்ளவர்கள் மேலதிக தொடர்புக்கு அழையுங்கள் 0758281900

எப்படி எழுதக்கூடாது – சுஜாதா

0
நான் எழுத ஆரம்பித்தபோது கூட, எப்படி எழுதுவது என்பது புரியவே இல்லை. எப்படி எழுதக்கூடாது என்றுதான் புரிந்தது. அதனால்தான் நான் ஒரு எழுத்தாளர் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.   நான் எழுத ஆரம்பித்தது நாலு வயதில்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19

0
விபரீத பணி ராஜசிங்கவிடம் அகப்பட்டு தன் சொந்த வீட்டிற்குள்ளாகவே பணையக்கைதி போல் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையங்கிரியை பார்த்தீபனும் ஆலிங்கனும் மீட்டு அந்த பாழும் மண்டபத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும், கண்விழித்ததும் சற்றே தடுமாறிய வெள்ளையங்கிரி, தன்னை...

மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா?

0
அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை...

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக் குளமாக்கி நானீந்திக்கொள்கிறேன் கண்ணீரை அமுதாக்கி நானருந்திக்கொள்கிறேன் இன்னும் இன்னும், என் கணவன் துணையின்றி ஜடமாக வாழ்கின்றேன் எல்லையற்ற சோகங்களில் என்னாட்களை கடக்கிறேன் என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி அகமகிழ்ந்து கொள்கிறேன் நாட்காட்டியை...

மூளை சக்தியை அதிகரிப்பது, நினைவகத்தை அதிகரிப்பது மற்றும் 10மடங்கு புத்திசாலித்தனமாக மாறுவது எப்படி(How to...

1
நீங்கள் எப்போதாவது மளிகைப் பொருட்களின் பட்டியலை நினைவில் வைத்துக்கொண்டு பொருட்கள் வாங்கியிருக்கின்றீர்களா? அவ்வாறெனில் சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒன்று அல்லது இரண்டு பொருட்களை மறந்து விட்டோமே என நீங்கள் நினைத்ததுண்டா?...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16

0
தன்னையே கொல்லும் சினம் ஆலிங்கன் கூறிய அந்த விடயங்கள் பார்த்தீபன் மனதில் பெரும் இடியை பாய்ச்சியது போலவே தோன்றியதாகையால் கடும் சினத்தின் வயப்பட்ட அவன் "அவனை என்ன செய்கின்றேன் பார்!" என்று சற்று இரைந்தே...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks