குறிச்சொல்: neermai
சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?
ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...
வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்
சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02
அபாயக்குரல்
தொண்டைமானாற்று முகத்துவாரத்தில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி, சவுக்கு மரங்கள் நிறைந்திருந்த பகுதிகளினூடாக ஊடறுத்து மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்த அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த வாலிப வீரன், தன் இடையில்...
எந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்
Memory Cards அல்லது SD கார்டு என்று நாம் அனைவராலும் அழைக்கப்படும் வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் ,நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card...
உனக்கென்ன கவலை தம்பி?
எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி?
தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...
நாளையே எங்கள் நோக்கம்
எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா?
துடித்தாயேவாலிபனே!...
பாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் !
சோனி நிறுவனம் கையடக்க ஏ.சி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றங்களால் நாளுக்கு நாள் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயிலில் வெளியேப் போவதே இயலாத காரியமாகிக் கொண்டு வருகிறது....
அறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்? சியோமி 100MP என்ன...
கடந்த மே மாதத்தில் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கான உலகின் முதல்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01
தொண்டைமானாறு
"பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்" என பிற்கால கல்வெட்டுகளில் போற்றப்பெற்றதும், மணற்திட்டுகள் நிறைந்து முப்புறமும் சூழ்ந்த பெருங்கடலை தன் அரணாக கொண்டமைந்ததுமான சிங்கை நகரின் வடதிசை எல்லையில், ஆதியும் அந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம்...