குறிச்சொல்: poem
Echoes of Time
The past still hums in silent halls,
Where memories like soft rain falls.
Though years may pass and faces fade,
The heart recalls the vows...
Whispers of Dawn
In shadows deep, the night retreats,
Soft light unfolds in morning beats.
A hopeful breeze begins to play,
And dreams awaken with the day.
~Aysha Rukaiya Mujeeb~
Strength Through Lessons
Dream big, reach high, never dismay, Mistakes are lessons, guiding your way. Embrace them all, let them make you strong, Success will follow, before...
Welcome to Neermai!
Discover the Power of Knowledge Sharing
Neermai is Sri Lanka’s first self-publishing platform designed to empower individuals to share knowledge, ideas, and resources freely. Launched...
அன்பின் ஏக்கம்
உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன்.
எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன்.
பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்.....
ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...
என் அகிலமே என் அன்னை!!!!…
வாசமில்லா
வாழ்க்கையும்
வசந்த
காலமாகும்
தாயின்
அருகினிலே!!!!..
வசந்தகால
வாழ்க்கையும்
வாடியே
போகும்
தாயில்லாத்
தருணத்திலே!!!!..
தனிமையின்
தாக்கங்கள்
கொல்லாமல்
கொல்லும்
தாயில்லாப்
பொழுதினிலே!!!!..
ஆண்டவனின்
அருளும்
அற்புதப்
பரிசாகும்
அன்னையின்
அன்பாலே!!!!..
இன்பத்தில்
இசையும்
இதய
ஒலியாகும்
தாயின்
ஈர்ப்பாலே!!!!..
அழகிய
காதலும்
அளவில்லா
நிலையடையும்
தாயின்
உள்ளத்தாலே!!!!..
புன்னகை
தேகமும்
பூங்காற்றின்
வசமாகும்
அன்னையின்
அகத்தாலே!!!!..
மழலையின்
குரலும்
அழகாய்
கவிபாடும்
அம்மாவின்
பாசத்திலே!!!!..
அன்பென்ற
சொல்லும்
கவியாய்
பிறப்பெடுக்கும்
அன்னையின்
மடியிலே!!!!..
கருமை
நினைவுகளும்
நிலவின்
ஒளியாகும்
தாயின்
சொல்லாலே!!!!..
நீ இல்லா
என்
வாழ்வும்
அநாதையானதே!!!!..
உன்
இழப்பை
எண்ணி....
ஒவ்வொரு
நிமிடமும்
என் மனங்களோ
ரணங்களானதே!!!!..
*அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...*
*என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*
தலைகீழ் என் கணக்கு
யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்அன்பே,இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளைஎப்போது...
உணவுத் தெய்வம்
ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா......
முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...
ஊமைக் காதல்
நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.
நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.
நீ சென்னதை...