29.2 C
Batticaloa
Tuesday, November 25, 2025
முகப்பு குறிச்சொற்கள் Poem competition 2020

குறிச்சொல்: poem competition 2020

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்...

கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

0
ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே! ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்...... சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!... தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!! ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம்...

வன்முறை வேண்டும்

0
            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட வேய்கள் துளைக்கப்படட்டும் இசையினை உண்டுபண்ண வேர்கள் துண்டாடடப்படட்டும் கிழங்குகள் பெற்றிட  வன்முறை வேண்டும்... விவசாயத்தில் வேண்டும் படியளந்திட  கனிகளின் பிளவிலே விதைகள்...

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில் முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த...

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்.... நான் என்ன செய்வேன் என்றும் தெரியவில்லை எங்கு...

எல்லாமும் ஆகிறாய் நீயே

0
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்  மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்  கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்  ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய்  புலவனின் புகழுமானாய் நாடார்க்கு புத்துணர்வுமானாய்  எப்போதைக்கும் பற்றுமானாய் இப்போதைக்கு போதையுமானாய்  எழுதும் பொழுதெல்லாம் காவியமானாய்  எழுதா...

அப்பா….

            அன்பும் அறிவும்        அழகாய் கலந்து  அரவணைப்பு  எனும்        அணைப்பும் தந்து  அதிசயமாய் கிடைத்த         அற்புதம் அப்பா    ஆசைகள் தவிர்த்து        ஆடம்பரம் அகற்றி அழு குரல் கேட்டவுடன்    ...

கொரோனாவின் பாதிப்பு

0
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்            

மௌனம்

0
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ... சில பொழுதுகள்  உண்மைகள் கூட...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks