loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு - களை வேண்டாம் தொலைந்த... ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம் பொக்கிஷமாய்... - நான் என்னை...

மீசை

0
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

வாழ்க்கை

0
  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...

உனக்கு நான்

0
  உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ் என் உயிர் மூச்சு - என்றும் தளராது என்...

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை மாற்றம் இன்னும் நடக்க...

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற முடியாத நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம் அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...

வெற்றி கொள்வேன்

வெற்றி கொள்வேன் அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம் அன்று நீ தொடங்கி எழுதிய மடல் உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில் பாறைகள்   நீர்  காலெல்லாம் நோக எப்படி...

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!