குறிச்சொல்: நீர்மை
நிமிடக் கதைகளுக்கான போட்டி!
கதை மாந்தர்களே,
நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...
பேசாதே…!!!
பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும் செய்யா விட்டாலும்...
உன் உயிர் பிரியும் அந்த நொடி
அந்த உயிர் பிரியும்
நொடி என் விழியோரத்தில் நீர்
துளிகள் நதியாய் போல்
வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.
வலிகளை தாங்க இயலவில்லை
இதயம் வெடித்து விடுவது போல்
உணர்வு.
கலங்கிய கண்கலோடு
நீ பிரிந்த அந்த இடத்தை
பார்த்து கதறிக் கொண்டு
இருக்கிறேன்.
உன்னை பிரிந்து என்னால்
மறக்க முடியாத...
பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு
நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக போற்றப்பட்டன. அவற்றுள் பூனைகள்...
இப்படிக்கு அந்த நினைவுகள்!
"ஜெயலலிதா வந்திருக்காங்க! ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!" அப்பாவின் அழைப்பு.
எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல்...
அடுத்தது!?
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில்...
சாளரம்
புதிதாய் பூத்ததொரு சாளரம்
ஏன் இத்தனை பிம்பங்கள்
பிரம்மையாகக் கூட இருக்கலாம்
இல்லை இது என்னறைதான்
சூரியனைக் காணவில்லை
வெண்பனி ஓயவில்லை
இடைக்கிடை சிறு சலனம்
திடீரென மௌனம்
மீண்டும் பார்க்கிறேன்
தூரமாக அதே மரங்கள்
சிறகு விரிக்கும் பட்ஷிகள்
ஆனால் ஒரு பாதை தானே
சகதியின் மேலாக இருகிச்
செல்லும்...
அன்பின் ஏக்கம்
உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன்.
எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன்.
பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்.....
ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...