குறிச்சொல்: neermai.com
என்னவளே உன் பிரிவு……
விழி மடலின் வழியோரம்
வழியும் கண்ணீராலும் முடியாது
வலியதனைமீளாமல் துடைத்தெறிய
தொலைதூரம் நடந்தாலும்
தொடர்கிறது உன் நினைவை
விட்டு விலக முடியவில்லை எனின்
விடைகொடுக்க மட்டும் முடியுமா ???
உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி
என் நெஞ்சத்தின் உள்ளே கற்பனைகளால்
நான் நினைத்தது ஒன்றும்...
எழுத்துக்கள்
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள்
ஓய்வதில்லை ஒருபோதும்
ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட
வரிகள்ஒவ்வொன்றும்...
பார்வைகளும் மாறலாம்
சொல்லும் வார்த்தைகளும் மாறலாம்
ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும்
கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை...
ஆதலாலே
சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன
சரித்திரங்களிலும் சான்றாயிருக்கட்டுமென......
நட்பு
நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள்
நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்...
தோல்வியை கண்டபோதெல்லாம்
தோள் மீது கைவைத்தாய்!
துணிவிற்கு வழிவகுத்தாய்!
சோதனைகள் பல கண்டேன்!
சோகத்தில் நான் முழுக!
சாதனைகள் பல வெல்ல!
என் மீது சாய்ந்து கொண்டு
நீ நடக்க!
சரித்திரத்திலும் இடம்...
வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!
நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை
காலை வேளையில் நான்...
தாயின் கருவறை
மீண்டும் என் தாயின் கருவறையில்
எனக்கு விளையாட
இடம் கிடைக்கும் எனில்
நான் இப்பொழுதே
என் கல்லறையில்
உறங்குவதற்கு தயார்......
கனவில் வந்த காரிகை
நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும்...
தோழி
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல
ஆனாலும் அப்போதெல்லாம்...
இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்
என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே...
குடை
“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை...
குடிப்பழக்கம்
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி,
பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு,
படிப்பினை பாதியில் விட்டு,
பின் அதுவே கதியென ஆகி,
மனமும் உடலும் சிதைந்த பின்
ஞானம் அற்று,
வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து,
ஆண்டியாய்,அனாதையாய்...
மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல..........