குறிச்சொல்: neermai
அவளும் உயரம் தொடட்டும்..
கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று...
அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று...
அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்...
தேன் வைத்தியம் – உறக்கத்தை தரும் தேன்
உறக்கம் வராமல் வருந்துவோரின் தொகைதான் எத்தனை? வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உறக்கம் என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படுக்கையில் படுக்கின்றார் கண்கள் மூடுகின்றன. காலையிலிருந்து அவர் பார்த்த காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆடிவிட்டு...
அழும் வில்லோ மரம்
தாவரவியல் பெயர்: 'சாலிக்ஸ் பாபிலோனிகா' (Salix Babylonica)அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். 'சாலிக்கேசியே' (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத்...
Neermai.com – May 01, 2021
வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்
பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: 'அசஃபோட்டிடா' (Asafoetida)தாவரவியல் பெயர்: 'ஃபெருலா அசஃபோட்டிடா' (Ferula Asafoetida)தாவரக் குடும்பம்: 'ஏபியாசியே' (Apiaceae)வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil's Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant),...
ஆளி
ஆங்கிலப் பெயர்: 'ப்ளாக்ஸ்' (Flax)தாவரவியல் பெயர்: 'லினம் உசிடாடிஸிமம்' (Linum Usitatissimum)தாவரவியல் குடும்பம்: 'லினாசியே' (Linaceae)ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக்...
நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்
நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாம் எப்போது சிந்திப்போம்...
மனிதராக பார் அவர்களை…
எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து
தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை
பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி
நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி
மேலும் மேலும் பாரினில் சிறக்க
பல வழிவகை அறிந்து வளர்ப்பார்
வருந்தி வாட்டும் வறுமையும் துன்பமும்
தாமே ஏற்று தம்முள்...
வானும் மண்ணும் நம் வசமே – தொடர் 01
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்)
நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை.
விரித்த புத்தகம் மூடப் படுகின்றது. காட்சி மாற்றத்திற்காக இமைகள்...
சதுர தர்பூசணியும் ஐங்கோண ஆரஞ்சுகளும்
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி...