குறிச்சொல்: neermai
பெண்மையை போற்றுவோம்
நீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய் மகள்என அணையும் அவள் சேர்த்து வாழ்வின் தொடக்கமும்...
பச்சையுலகம்
மின்னலின் மேனியுடன்
மின்னிக்கொள்ளும் தன்னழகை
சில்லென்று சிலிர்த்திடும்
அந்தப் பனித்துளியுடன்
சிரித்து மகிழ்ந்திடும்
காலை...
மொட்டுக்குள்
விறைந்திட முன் கரைத்தே
மீண்டும் நீரிற்குள் மீட்கும்
ஞாயிறின் ஒளியில்
மிதந்திடும் பொற்கரைசல்
அந்திக்கடல்..
எத்துனை வெப்பத்திலும்
சிறு இடைவெளியொன்றில்
வந்து ஓயும் அந்த
தென்றலின் மெல்லிய
அரவணைப்பில் அத்துனை
வெப்பமும் மொத்தமாய்த்
தனிகிறது....
இத்துனை வெப்பத்திலும்
வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத்
தீனி...
அறிவாயா?
அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும்
அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும்
அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு...
எண்ணிய வாழ்க்கை
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக...
என்னடா உலகமிது?
என்னடா உலகமிது...?
மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது!
பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது!
தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது!
காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும் கல்வீடும்வேண்டுமென்று தானோகாக்கை...
சர்வதேச எழுத்தாளர்தினம் – March 03
எண்ணங்களால் மனித மனங்களை மலர்ந்திடச்செய்யும் எழுத்தாளர்களாகிய உங்களுக்கு சர்வதேச எழுத்தாளர்தின வாழ்த்துக்களை நீர்மை வலைத்தளம் பகிர்ந்து கொள்கின்றது...!
International Writer's Day
வெனிலா (Vanilla)
வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod) என்பதிலிருந்து பெறப்பட்டது
உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா (Vanilla planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் (Vanilla tahitensis) மற்றும் வெனிலா பம்போனா...
என்னை காக்க வைக்காதே!
யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?
அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்
ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்
ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!
இதழ்வரை...
உலகின் காரமான மிளகாய்கள்
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என...