குறிச்சொல்: neermai
எழுத்துக்கள்
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள்
ஓய்வதில்லை ஒருபோதும்
ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட
வரிகள்ஒவ்வொன்றும்...
பார்வைகளும் மாறலாம்
சொல்லும் வார்த்தைகளும் மாறலாம்
ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும்
கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை...
ஆதலாலே
சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன
சரித்திரங்களிலும் சான்றாயிருக்கட்டுமென......
Hatha Yoga Practice
Namaste🙏🏻Welcome to Shivananda yoga programme.Designed to enrich physical and mental fitness of individuals.... transforming their energy, strength and vigour.After completing this programme you will...
நட்பு
நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள்
நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்...
தோல்வியை கண்டபோதெல்லாம்
தோள் மீது கைவைத்தாய்!
துணிவிற்கு வழிவகுத்தாய்!
சோதனைகள் பல கண்டேன்!
சோகத்தில் நான் முழுக!
சாதனைகள் பல வெல்ல!
என் மீது சாய்ந்து கொண்டு
நீ நடக்க!
சரித்திரத்திலும் இடம்...
வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!
நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை
காலை வேளையில் நான்...
தாயின் கருவறை
மீண்டும் என் தாயின் கருவறையில்
எனக்கு விளையாட
இடம் கிடைக்கும் எனில்
நான் இப்பொழுதே
என் கல்லறையில்
உறங்குவதற்கு தயார்......
கனவில் வந்த காரிகை
நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும்...
இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்
என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே...
குடை
“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை...
குடிப்பழக்கம்
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி,
பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு,
படிப்பினை பாதியில் விட்டு,
பின் அதுவே கதியென ஆகி,
மனமும் உடலும் சிதைந்த பின்
ஞானம் அற்று,
வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து,
ஆண்டியாய்,அனாதையாய்...
மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல..........
நண்பர்கள்
நண்பன் என்பவன் நம் சந்தோஷம்.....
நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை......
நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ...........
நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...