29.2 C
Batticaloa
Sunday, April 20, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

இழந்துவிடாதீர்கள்…!

இழந்துவிடாதீர்கள்...! தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன.... (தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்... உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!! ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது...

கடலினுள்ளே!!

0
சிறுவயதில் எனக்குக் கடலைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத அச்சம். கடலினுள் இறங்க மாட்டேன். கரையில் கால் நனைக்க இஷ்டம் உண்டு. அது ஒரு மகிழ்வைத் தரும். ஆனால் கடலினுள் இறங்கி முழந்தாழ்...

கெட்டவனின் டயரிக் குறிப்பு

0
என்னை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என் கோபங்களில் நியாயம் இல்லாமல் இருக்கலாம் அதற்காக நான் மட்டுமே அதெற்கெல்லாம் பொறுப்பாக அமைந்து விடவும் முடியாது சில சமயம் என்னை நானே சந்தேகப்படுவதும் உண்டு ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள் என் நெஞ்சை அரிப்பதும் உண்டு நில்லாமல் ஓடும் காலத்தில் நான் செய்து விட்ட...

டொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable...

0
டொனால்ட் ட்ரம்ப் ஓர் அமெரிக்க தொழிலதிபர், தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார். மேலும் 500 வணிக அமைப்புக்களைக் கொண்ட டிரம்ப்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 20

1
கானகத்துக்கோட்டை சிங்கைநகரின் தென்திசை எங்கும் பரந்து விரிந்து கிடந்த பெரும் நிலப்பரப்பும்இ எவருக்குமே அடங்கிடாத மக்கள் கூட்டத்தை தன்னகத்தே கொண்டதுமாக இருந்ததன் பயனாக அடங்காப்பதி என்றே பெயர் பெற்றதும்இ வன்னிமைகள் எனப்படும் குறுநில மன்னர்களின்...

மட்டக்களப்பு நகரத்தில்  கிட்டார் வகுப்புக்கள் ஆரம்பம்

0
இலகுவான முறையில் துரிதமாக கிட்டார் வாசிப்பதற்கும், இசைக்கலைஞனாகும் உங்கள் கனவினை அடைந்து கொள்வதற்கும் இதோ ஒரு தருணம்.  ஆர்வமுள்ளவர்கள் மேலதிக தொடர்புக்கு அழையுங்கள் 0758281900

எப்படி எழுதக்கூடாது – சுஜாதா

0
நான் எழுத ஆரம்பித்தபோது கூட, எப்படி எழுதுவது என்பது புரியவே இல்லை. எப்படி எழுதக்கூடாது என்றுதான் புரிந்தது. அதனால்தான் நான் ஒரு எழுத்தாளர் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.   நான் எழுத ஆரம்பித்தது நாலு வயதில்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19

0
விபரீத பணி ராஜசிங்கவிடம் அகப்பட்டு தன் சொந்த வீட்டிற்குள்ளாகவே பணையக்கைதி போல் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையங்கிரியை பார்த்தீபனும் ஆலிங்கனும் மீட்டு அந்த பாழும் மண்டபத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும், கண்விழித்ததும் சற்றே தடுமாறிய வெள்ளையங்கிரி, தன்னை...

மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா?

0
அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை...

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக் குளமாக்கி நானீந்திக்கொள்கிறேன் கண்ணீரை அமுதாக்கி நானருந்திக்கொள்கிறேன் இன்னும் இன்னும், என் கணவன் துணையின்றி ஜடமாக வாழ்கின்றேன் எல்லையற்ற சோகங்களில் என்னாட்களை கடக்கிறேன் என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி அகமகிழ்ந்து கொள்கிறேன் நாட்காட்டியை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks