29.2 C
Batticaloa
Wednesday, July 29, 2026

மனம்

0
774
m4

புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம்.
சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ… எவையுமே நமக்கு கிடைத்த மறுகணம் தொலைத்தால் நம்மை விட்டு சென்றால் நமக்கு சந்தோசம் இருக்குமா?
இல்லைதானே. அப்படியெனில் அது நிலையில்லாத பொருள், நிலையில்லாத ஆசை நிலையில்லாத சந்தோசமாகிறது அல்லவா? ஆம் 🙂
அதனாலேயே பொருட்களில் உள்ள ஆசை உண்மையான மகிழ்ச்சி அல்ல.
உண்மையான ஆனந்தம் ஆசைகளில் தங்கி இருக்காது. இது என் கருத்து.
எல்லாவற்றையும் உணர்ந்து பெறுமதியான சந்தோசத்தினை பெறுவீர்களாக.
நன்றி 🌹

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks