கவிதைகள்உறவுகாணொளிகள்கவிதைதிருமணம்நேசம்பெண்மை காதல் பதிவிட்டவர் சேலம் சௌ தாரா - November 4, 2021 0 726 Share FacebookWhatsAppViberLINEXEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை எழுத்த தாேன்றியது காதல் என்னை தீண்டியது