29.2 C
Batticaloa
Saturday, July 4, 2026

துரு

0
651
istockphoto-947767432-612x612

காலை தினமும் பேருந்தொலி கேட்டு
கால்கள் மெதுவாய் யன்னலோரம் மண்டியது

உன் வரவை ஏங்கி
என் கண்கள் பொங்கி
விழி வழி நீரால்
யன்னல் கம்பிகள் துருவாயானது

துருவோ பெருகிட
மனமோ அழுதிட
அகமோ வாடிட
தவிப்போ தொடர்ந்திட

நிரந்தரமாய் நின்றது
என் தவிப்பும்
பேருந்து சக்கரமும்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks