29.2 C
Batticaloa
Tuesday, April 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

தோழமை பேசி…

காலம் எனும் காற்றில் கடதாசிகளாய் பறந்து போகும் என் வாழ்நாளில் இருளில் இட்ட தீபமன்ன ஸ்னேகமாய் நீ பங்கு கொண்டாய்.... என்னைப் பற்றி யான் தெரிந்ததை விட நீ தானே அதிகம் அறிவாய் என்னைச் சேர்ந்த நாள் முதலாய், என் வாழ்வின் பெறுமதியான நினைவுகள் நீ...

காதலிக்க முதல்

உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை...

சாலையோரச் சருகுகள்

0
சருகுகள் சாலையோரம்கிடக்கின்றனஓடுகின்ற கால் தடங்கள்ஓயவில்லை - உனைஉந்தி மிதித்தோர் எண்ணிக்கைஉரைப்பதற்கில்லைமழைக்கு குடை பிடிப்போர்மத்தியிலே - நீமண் புழுதி குடிப்பதுமறுப்பதற்கில்லை இரவுக்கு பகலொன்றுவிடிகையிலே - நீஎவர்க்கும் ஓர் பொருட்டாய்த்தெரிவதில்லைகிளைக்கு உறவருத்துவீழ்ந்த பின்னேமண் தரைக்குள் மக்கிப் போவாய்மாற்றமில்லை ஓப்புமை...

“அவள் கடைக்கண் பார்வையின் கடைசி நிமிடம் அது…..”

0
அவன் இதயதுடிப்பின் லப்டப்...... ஓசை அன்று வேகமாக இருந்தது. ஆம்!..... அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடல் நலம் சீராக இருந்தும் கடைசி நேரத்தில் கடவுள் கைவிட்டதை போல்........ கவின் கல்லூரியின் இறுதியாண்டில் படித்துக்...

மறக்கவில்லை மனது

விழி இருந்தும் குருடாகிறேன் உன் வதனம் காணாமையால் பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன் உன்னுடன் பேசாமையால்...... உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன் உன் மூச்சு நின்று போனதால்..... தவமெனஉனை நான் நினைத்தேன் சாபமென நீ நினைத்தாய்...... விடியல்கள் எனக்கு வெளிச்சம்தரவில்லை...... சூரியனும் என்னை சுடவில்லை கொட்டும் பனிகூட கொடுமையில்லை.... உன் ஒற்றை...

சமுதாய புரட்சி செய்!

அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள் உன்னோடு குலத்தின் ஈராயிரம் சிசுவையும் அறிவெனும் ஆயுதத்தை தீட்டி அக்கயவர்களின் சிரத்தை சீவி அறிஞர்களை மிஞ்சுமளவு...

உழைக்கும் கரங்கள்

சில்லென்ற காற்று எனை வருட என் மனம் லேசாகி கால்கள் நடைபோடுகிறது  சாலையோரம். காணும் கட்சிகளை கண்கள் படமெடுக்க ரசித்தபடி நடந்து போன ஒரு நிமிடம் கால்கள் அசைவற்று நின்றேன். எதிரே ஓர்...

நிச்சயமாய் ஒரு மீட்சி

0
ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர்...

காதல் கடிதம்

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே முட்டித் தெறிக்கும் என் காதலை வெளிப்படுத்த அன்று என்னிடம் கைபேசி இருந்திருக்கவில்லை சட்டென்று எண்ணங்களை வடிக்க எண்ணி வெள்ளை கடதாசியையும் நிறப்பேனாக்களையும் தவிர...... என் அன்புக்...

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks